சிறப்புச் செய்திகள்

வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, June 17th, 2024
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி !

Monday, June 17th, 2024
மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மணியந்தோட்டம் குமரக்கோட்ட... [ மேலும் படிக்க ]

வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை!

Sunday, June 16th, 2024
யாழ்ப்பாணம் வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில காணிகள் குறித்த பகுதி மக்களின் காணிகள்... [ மேலும் படிக்க ]

‘13“ கை நழுவிச் செல்ல காரணம் இலங்கையோ இந்தியாவோ அல்ல – தமிழர் தரப்பே தவறிழைத்திருந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்லாது அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈ.பி.டி.பியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அரசியலுக்காக எதையும் நான் கூறுவதில்லை – மக்கள் நலன் சார்ந்தே அனைத்து செயற்பாடுகளும் அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, June 16th, 2024
சரியான திசைநோக்கி  அணிதிரள்வின் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாத்தியமான  வழிமுறையில் பயணிப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் எனது பங்களிப்பு எப்போதும் தொடரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
படசாலை சமூகத்தின் நலன்களை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்ற வகையில் அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது... [ மேலும் படிக்க ]

சிலைகளையும் அமைப்போம் – சிலைக்குரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, June 15th, 2024
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களின் வரலாற்றை அடுத்த... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி!

Saturday, June 15th, 2024
யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது தமது ஆலயங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Saturday, June 15th, 2024
யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துதைசார் அதிகாரிகளுடன்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]