சிறப்புச் செய்திகள்

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்கேடான நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, June 14th, 2024
தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று!

Friday, June 14th, 2024
கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.   குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு – சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 14th, 2024
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில்  பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்!

Thursday, June 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மீனவர் பிரச்சினை – சட்ட ரீதியாகவும் இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் – டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
இந்திய பிரதமர் மோடி இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் சட்ட ரீதியாகவும், இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டநிதியை ஏன் உரிய முறையில்; பயன்படுத்த வில்லை நாரா அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் கேள்வி!

Saturday, June 8th, 2024
நாடெங்குமுள்ள களப்புகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்தாமை தொடர்பாக தேசிய  நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் (நாரா-NARA)... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அழைப்பு – அடுத்தவாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்கின்றார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Friday, June 7th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

பல்வேறு கோரிக்கைகளுடன் வருகைதந்த மக்கள் – முடியுமானரை தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் !

Thursday, June 6th, 2024
யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் கோரிக்கைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க வருகை தந்திருந்த மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது... [ மேலும் படிக்க ]