சிறப்புச் செய்திகள்

அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் – தியாகி சிவகுமாரன் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Wednesday, June 5th, 2024
தேசிய நல்லிணக்கமும் அணுகுமுறைகளும் மட்டுமல்லாது எமது தற்துணிவுமே இன்று சிவகுமாரன் சிலை கம்பீரமாக நிமிர்ந்திருக்க காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

விடுதலை வித்துக்கள் தினம் இன்று – மரணித்த தோழர்களை அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நினைவு கூர்ந்து அஞ்சலித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Wednesday, June 5th, 2024
விடுதலை வித்துக்கள் தினம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜநயானகக் கட்சியால் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவு தினத்தினம் இன்று – நினைவுகூரும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் கலந்து சிறப்பிப்பு!

Wednesday, June 5th, 2024
ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அவரது உருவச் சிலைக்கு   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈகச்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக துஷார லொக்குகுமார நியமனம்!

Tuesday, June 4th, 2024
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024 ஆம் திகதிமுதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

“மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 1st, 2024
மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையிலேயே எமது கட்சியின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருந்துவருகின்றமையால் நாம் எடுக்கும் முன்னகர்வுகள் ஒவ்வொன்றும் முழுமையாக மக்களிடம்... [ மேலும் படிக்க ]

குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் இரு சிற்றூழியர்களும் நியமனம்!

Saturday, June 1st, 2024
கிளிநொச்சி தர்மபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் உருவாகவுள்ள பொது மலசலகூட தொகுதி – அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை!

Saturday, June 1st, 2024
யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

பயணிகள் முறையீடு – யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Friday, May 31st, 2024
யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 31st, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதேநேரத்தில் எமது பிரதேசங்களை நோக்கி வருகின்ற... [ மேலும் படிக்க ]

திருவடிநிலை – காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

Friday, May 31st, 2024
சுழிபுரம், திருவடிநிலை - காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையில், கடற்றொழில் நடவடிக்கையை மேற்கொள்ளுக்கு அப்பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]