சிறப்புச் செய்திகள்

விரைவில் ஈ.பி.டி.பியின் தேசிய மாநாடு – முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

சுண்ணக்கல் விவகாரம் – கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, May 31st, 2024
யாழ் மாவட்டத்தில் இருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன்,... [ மேலும் படிக்க ]

நாராவின் ஆய்வுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, May 30th, 2024
தையிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட  களங்கண்டி தொழிலை மேற்கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள்... [ மேலும் படிக்க ]

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, May 30th, 2024
படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, May 30th, 2024
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று ... [ மேலும் படிக்க ]

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, May 30th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Thursday, May 30th, 2024
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான அனுமதி வழங்கும்   கலந்துரையாடல் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.

Thursday, May 30th, 2024
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குறித்த குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ். எம். சார்ளஸ் ஆகியோர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, May 29th, 2024
....... சமுர்த்தி பயனாளர்களுக்கு சிறந்த நன்மைகள் கிடைக்கும் வகையிலும், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என ... [ மேலும் படிக்க ]

தேசிய வைத்தியசாலையாக தரமுயரும் யாழ். போதனா வைத்தியசாலை – அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பித்தார் அமைச்சர் டக்ளஸ் – வழிமொழிந்தார் ஜனாதிபதி ரணில் !

Tuesday, May 28th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய (27.05.2024)  அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]