சிறப்புச் செய்திகள்

சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 27th, 2024
சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் வெற்றி – தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, May 26th, 2024
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என... [ மேலும் படிக்க ]

யாழ். தேசிய வைத்தியசாலைக்கு அடுத்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்கிவைத்த ஜனாதிபதி!

Saturday, May 25th, 2024
உறுமய”  உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி  இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு – கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் ஜனதிபதி ரணில்!

Saturday, May 25th, 2024
நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான  கட்டடத் தொகுதியை  ஜனதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல – கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான எதிர்பார்ப்பு அதீத நம்பிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் அவருடைய செயற்பாடுகளிலும் எண்ணத்திலும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, May 24th, 2024
யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸின் பிரசன்னத்துடன் இளைஞர்களுடன் கலந்துரையாடல்!

Friday, May 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்ற முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார். வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  இன்று... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கு யாழ் நகரில் புதிய கட்டடம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் திறந்துவைப்பு – பல்கலைக்கழக சமூகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!

Friday, May 24th, 2024
..... யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருடைந்தார் ஜனாதிபதி ரணில் – சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 24th, 2024
...... வடமாகாணத்திற்கான   விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]