சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் – சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 24th, 2024
வடமாகாணத்திற்கான   விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நாளை ஜனாதிபதி யாழ் வருகை – ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024
வடமாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை  மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் யாழ் மாவட்டத்திற்கு வருகைதரும் நிலையில் ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, May 23rd, 2024
நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாகவும், அதன் தாற்பரியங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சீன அரசு நிதி உதவி – துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!

Thursday, May 23rd, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024
மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அந்தப் பிரதேச கடற்றொழில் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2024
தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமுகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட தவறான  வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024
கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு - நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை... [ மேலும் படிக்க ]

யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]