நாளை ஜனாதிபதி யாழ் வருகை – ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024

வடமாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை  மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் யாழ் மாவட்டத்திற்கு வருகைதரும் நிலையில் ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நிகழ்வுகள் இடம்பெறவுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

Related posts:


மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் - தோழர்கள் மத்தி...
சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ்...
நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது - இதேநேரம் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இட...