சிறப்புச் செய்திகள்

மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது – அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினையும் அதன்... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவித்துத் தருமாறு கைதானவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, June 24th, 2024
எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களை... [ மேலும் படிக்க ]

குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் அவசர சந்திப்பு!

Sunday, June 23rd, 2024
யாழ், குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு அமைச்சரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் யாழ் பண்ணை... [ மேலும் படிக்க ]

கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, June 21st, 2024
இலங்கையில் இருந்து கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை எதிர்காலத்தில் அதிகரிப்பது, அதற்கான புதிய தொழில்நுட்பத்தையும்,முதலீட்டு பங்காளிகளையும் உள்ளீர்க்கும்... [ மேலும் படிக்க ]

SLIC நிறுவனத்தினால் நீண்ட நாள் பழுதடையாத செமன் பக்கற் அறிமுகம் !

Friday, June 21st, 2024
இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாள்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் விவசாய அமைப்பினருக்கு கட்சி நிதியிலிருந்து பதினைநது இலட்சம் நிதி வழங்கிவைப்பு!

Thursday, June 20th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு உறுதியளித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி நியமனம்!

Thursday, June 20th, 2024
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக  சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நிசாந்த விக்கிரமசிங்க நியமனம்!

Thursday, June 20th, 2024
கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க இன்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை வான்தோண்டும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிகண்டி பகுதியில் வான்தோண்டுதல் நடவடிக்கைகள் அடுத்த மாதமளவில் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை – சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, June 17th, 2024
....... சுயதொழில் முயற்சிக்காக  தொழில்துறை இயந்திரத்தை பெற்துத்தருமாறு ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த பரமன் என்பவரது கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறைவுசெய்து கொடுத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]