Monthly Archives: May 2023

மது வரி அதிகரிப்பு – சட்டவிரோத மது உற்பத்தியை நாடும் மக்கள்!

Monday, May 29th, 2023
வரி உயர்வைத் தொடர்ந்து, பல இலங்கையர்கள் உள்ளுர் மதுபான கொள்வனவில் இருந்து, அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சட்டவிரோத மது... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!

Monday, May 29th, 2023
நெல் கொள்வனவை மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பலாந்தோட்டை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவிப்பு!!

Monday, May 29th, 2023
இன நல்லிணக்கத்துக்கு குந்தகமதக இருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்த... [ மேலும் படிக்க ]

24 மரணங்கள் பதிவு – டெங்கு நோய் குறித்து வெளியானது அதிர்ச்சித் தகவல் !

Monday, May 29th, 2023
2023 ஆம் ஆண்டு மே 28ம் திகதி வரை இலங்கையில் 38,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி – நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!

Sunday, May 28th, 2023
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – 3568 நிலையங்களில் நாளையதினம் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!

Sunday, May 28th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடம் நடைபெற இருந்த நிலையில் 6 மாதங்களின் பின்னர் இடம்பெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Sunday, May 28th, 2023
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய யோசனை!

Sunday, May 28th, 2023
தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அயமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்ப்பு!

Sunday, May 28th, 2023
கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, May 28th, 2023
சிலாபம் களப்பு மாசடைதல் தொடர்பான பிரச்சினையை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]