Monthly Archives: August 2021

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்தக்கும் அதிகமான சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து அதிகமான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, August 28th, 2021
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்து 10 ஆயிரத்து 146 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து 403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு – கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வலியுறுத்தல்!

Saturday, August 28th, 2021
தானாடா விட்டாலும் தசையாடும் என்பது தமிழக முதலமைச்சரினால் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

Saturday, August 28th, 2021
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்குப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் தகவல்!

Saturday, August 28th, 2021
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25 ற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு – இலங்கைக்கான கட்டார் தூதுவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021
கட்டர் அரசின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புக்களை அந்நாட்டின் தூதுவர் சொரூர் பதிவு... [ மேலும் படிக்க ]

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனற்றதாகிவிடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன!

Saturday, August 28th, 2021
சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் சீன... [ மேலும் படிக்க ]

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன – நாளையும் சேவைகளை முன்னெடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன. அத்துடன் நாளையும் குறித்த நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு காலத்தில் நோயாளர்களுக்கு மருந்து விநியோகம் – சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் முன்னெடுப்பு!

Saturday, August 28th, 2021
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும்... [ மேலும் படிக்க ]