Monthly Archives: August 2021

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பில் பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் தீவிர ஆலோசனை!

Saturday, August 28th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்பு!

Saturday, August 28th, 2021
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நலன் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். அத்துடன் இதற்காக 317 கோடி ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

காபூல் பயங்கரவாதத் தாக்குதல் – பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!

Saturday, August 28th, 2021
காபூல் விமான நிலையத்திலிருந்து, இறுதித் தருணம்வரை பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட்... [ மேலும் படிக்க ]

20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதிமுதல்,... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது – 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த  24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மட்டு. மாவட்டத்தில் 8 மரணங்கள் – 209 கொரோனா தொற்றாளர்களும் பதிவாதனதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 209 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் சுகாதார பகுதியினர் வலியுறுத்து!

Saturday, August 28th, 2021
இலங்கையில் நேற்றையதினமும் கொரோனா தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும்  60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும்... [ மேலும் படிக்க ]

இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
ஹைபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) நடைமுறை தொடர்பில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி விநியோகம் சீராக நடைபெற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கலை உரிய காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு துரித... [ மேலும் படிக்க ]