Monthly Archives: August 2021

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு!

Friday, August 27th, 2021
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

வீடுகளில் அன்டிஜன் பரிசோதனை நடத்த திட்டம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் – யாழ்ப்பாணம் பொலிசார் பாராட்டு!

Friday, August 27th, 2021
கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Friday, August 27th, 2021
கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும்... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Friday, August 27th, 2021
டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்!

Friday, August 27th, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால்,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது ஊடரங்குச் சட்டம் !

Friday, August 27th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கமைய பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை அடுத்தவாரம் கூடுகிறது!

Friday, August 27th, 2021
பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை எதிர்வரும் திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!

Friday, August 27th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]