Monthly Archives: August 2021

கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
சுகாதார அமைச்சினால் எந்த சந்தர்ப்பத்திலும் போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில தொழிநுட்ப மற்றும் கால தாமதம் காரணமாக... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!

Friday, August 27th, 2021
வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!

Friday, August 27th, 2021
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்துள்ளார். மேலும், "இதை மன்னிக்கவும் மாட்டோம்,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!

Friday, August 27th, 2021
சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள... [ மேலும் படிக்க ]

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, August 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர் – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தகவல்!

Friday, August 27th, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு – மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, August 27th, 2021
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200... [ மேலும் படிக்க ]

காபூல் குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS உரிமைகோரியது: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

Friday, August 27th, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாரிய குண்டு தாக்குதல்களில் 73 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் பட்டியலுக்கான படிவங்கள் விநியோகிக்கப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, August 27th, 2021
தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக 2021 வாக்காளர் பட்டியலுக்கான படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020 வாக்காளர் பட்டியலில்... [ மேலும் படிக்க ]