பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

Saturday, August 28th, 2021

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலகத்தின் www.jaffna.dist.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: