ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!

Thursday, March 7th, 2019

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்ட 2ஆவது விசாரணை உயர்நீதிமன்றம் தமது விசாரணை நடவடிக்கைகளை  ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீதியமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Related posts:

இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முற்பதிவு - இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
இன்று இலங்கை வந்தடையும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத...