Monthly Archives: August 2021

ஈழத் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமை வரவேற்கத்தக்கது. – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021
இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Sunday, August 29th, 2021
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]

நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை – இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒக்சிஜனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி... [ மேலும் படிக்க ]

காப்பீட்டு இழப்பீட்டையாவது பெற்று தர வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Sunday, August 29th, 2021
கொரோனா பரவல் காரணமாக தனியார் பேருந்து தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் காப்பீட்டு இழப்பீட்டையாவது பெற்று தருவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது – 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 29th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

Sunday, August 29th, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி... [ மேலும் படிக்க ]

நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021
நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பரந்துபட்டவையாக காணப்படும் என்பதால்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
நாட்டில் எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]