Monthly Archives: August 2021

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Monday, August 30th, 2021
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் கொரோனா மூன்றாவது அலையில் தொற்று உறுதியான 64 ஆயிரத்து 157 பேரும்... [ மேலும் படிக்க ]

நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!

Monday, August 30th, 2021
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அத்துடன் நுகர்வோரின் வசதி... [ மேலும் படிக்க ]

செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021
கூலித் தொழிலாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச செல்வந்த நாடுகளினால் பின்பற்றப்பட்டு வரும் கோவிட்... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஸ்டஈடு – அதிகாரிகள் இறுதிக் கட்ட நடவடிக்கை!

Sunday, August 29th, 2021
புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கான நஸ்ட ஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

2000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு சில தினங்களில் வழங்க நடவடிக்கை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை... [ மேலும் படிக்க ]

வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!

Sunday, August 29th, 2021
வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும்... [ மேலும் படிக்க ]

உங்கள் குடும்பங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் – மன்னார் மாவட்ட வைத்திய தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி கோரிக்கை!

Sunday, August 29th, 2021
மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செவ்வாய் முதல் இலங்கை – நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை!

Sunday, August 29th, 2021
இலங்கை - நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல்... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, August 29th, 2021
சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார். சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்... [ மேலும் படிக்க ]