Monthly Archives: May 2021

சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

Sunday, May 30th, 2021
சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம்... [ மேலும் படிக்க ]

இரத்தினபுரி வாகன விபத்து – 15 பேர் படுகாயம் ; இருவர் கவலைக்கிடம்!

Sunday, May 30th, 2021
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர். பரிசோதனை குறைக்கப்படவில்லை – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Sunday, May 30th, 2021
நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத்... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்படிவம் வெளியீடு!

Sunday, May 30th, 2021
2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன வெளியிடப்பட்டுள்ளன. மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம்... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் – சுகாதார அமைச்சு!

Sunday, May 30th, 2021
நாட்டில் நேற்றையதினத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 477 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு ரூ.50 கோடி இலாபம் – நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய செய்தியில் உண்மை கிடையாது – மின்சக்தி அமைச்சு!

Sunday, May 30th, 2021
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய ஊடக அறிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, May 30th, 2021
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்லஸ் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Sunday, May 30th, 2021
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

கடந்தத 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது!

Sunday, May 30th, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021
பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளைமறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவுமுதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும்... [ மேலும் படிக்க ]