Monthly Archives: May 2021

பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றங்கள் வரலாம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த... [ மேலும் படிக்க ]

இந்திய மற்றும் பிரித்தானியக் கலவையுடன் வியட்நாமில் புதிய மாறுபாடு கண்டறிவு !

Sunday, May 30th, 2021
வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட... [ மேலும் படிக்க ]

தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்!

Sunday, May 30th, 2021
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களிடம் நாளை திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Sunday, May 30th, 2021
அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இன்று யாழ்ப்பாணம் உட்பட 6 மாவட்டங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 7... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து ஆயிரதத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Sunday, May 30th, 2021
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தமாக 2 ஆயிரத்து 882... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் கடற்கரை பகுதிகள் பாதிப்பு – மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, நீர்கொழும்புமுதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ் விஜயம் – கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் கண்காணிப்பு!

Sunday, May 30th, 2021
இன்றுமுதல் யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி வழங்கும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் – விசேட இணையத்தள முகவரிகள் அறிமுகம் !

Sunday, May 30th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பணம் கொடுத்து போலியான தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம் – பொதுமக்களிடம் ஔடத கூட்டுத்தாபனம் கோரிக்கை!

Sunday, May 30th, 2021
பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம்  அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொவிட் தொற்றுக்கான... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருள் நடமாடும் சேவை – முழுமையான பொறுப்பு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு என இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, May 30th, 2021
அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக,... [ மேலும் படிக்க ]