Monthly Archives: May 2021

கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!

Sunday, May 30th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. அத்துடன் கடந்த 24 அணிநேரத்தில்  42 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 கொறோனா தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் வழங்கிவைப்பு!

Sunday, May 30th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கு அமைய, யாழ். மாவட்டத்திற்கு முதற்... [ மேலும் படிக்க ]

ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, May 30th, 2021
ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் – பேர்ள் தீ விபத்தின் கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்ரக – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, May 29th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 29th, 2021
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!

Saturday, May 29th, 2021
பொரளை - கின்சி வீதியில் வீடொன்றில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Saturday, May 29th, 2021
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்!

Saturday, May 29th, 2021
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் தொடர் – எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில்!

Saturday, May 29th, 2021
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது... [ மேலும் படிக்க ]

வெடித்துச் சிதறும் நிலையில் எரிமலை! 172 குழந்தைகள் உட்பட பலர் மாயம்!

Saturday, May 29th, 2021
கொங்கோவின் எரிமலை அமைந்துள்ள பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆபிரிக்க நாடான... [ மேலும் படிக்க ]