Monthly Archives: May 2021

பொலிஸ்நிலையத்திற்குள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Saturday, May 29th, 2021
பிரான்சில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட முன்னாள் சிறைக்iதியொருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதன் பின்னர் அவர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, May 29th, 2021
ஊர்காவற்துறை, தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நிலவுகின்ற பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, May 29th, 2021
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Saturday, May 29th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணிகடகு ஆறுதல் வெற்றி!

Saturday, May 29th, 2021
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் – அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Saturday, May 29th, 2021
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என... [ மேலும் படிக்க ]

ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

கடந்த அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறானது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Saturday, May 29th, 2021
கொழும்பு போர்ட் சிட்டி நிலம் இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதில் ஒரு பகுதி மட்டுமே சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அஜித்... [ மேலும் படிக்க ]

வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் – சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஹேராத் எச்சரிக்கை!

Saturday, May 29th, 2021
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஹேராத்... [ மேலும் படிக்க ]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

Saturday, May 29th, 2021
நாட்டில் இன்றையதினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என... [ மேலும் படிக்க ]