Monthly Archives: May 2021

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, May 29th, 2021
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு என சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021
யாழ்ப்பாணத்தில் கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முக்கிய... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ !

Saturday, May 29th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று 29 ஆம் திகதிமுதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரிப்பு!

Saturday, May 29th, 2021
நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 850 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உள்நாட்டில் 2 ஆயிரத்து 845 பேரும்,... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவானது!

Saturday, May 29th, 2021
இலங்கையில் கொவிட்- 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் 39 பேரின் மரணங்களை கொவிட் மரணங்களாக உறுதிப்படுத்தி நேற்றையதினம் சுகாதார... [ மேலும் படிக்க ]

“எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றேன்” – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதனூடாக வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரம் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வியலிலும் சிறந்த பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டுவர முடியும் என்ற... [ மேலும் படிக்க ]

மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்ப செயலணி தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலணி... [ மேலும் படிக்க ]

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!

Friday, May 28th, 2021
நாட்டிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி வரை... [ மேலும் படிக்க ]

வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு – மொரட்டுவ நகரசபை ​மேயர் விளக்கமறியலில்!

Friday, May 28th, 2021
மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது மக்கள் வங்கி – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, May 28th, 2021
இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுக்காத வகையிலான சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்த மக்கள் வங்கியை நாட்டு மக்கள்... [ மேலும் படிக்க ]