வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு – மொரட்டுவ நகரசபை மேயர் விளக்கமறியலில்!
Friday, May 28th, 2021மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் இன்று கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பட்டத்தக்கது.
Related posts:
நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீனா நிதி உதவி!
ஆயிரத்து 150 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்!
முன்னாள் காவலாளி பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!
|
|