Monthly Archives: May 2021

பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, May 28th, 2021
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் – கலாநிதி சந்திம ஜீவந்தர வெளியிட்டுள்ள தகவல்!

Friday, May 28th, 2021
இலங்கையில் பரவிவரும் கோவிட் வைரஸ் தொடர்பான புதிய ஆராய்ச்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு – கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, May 28th, 2021
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்,... [ மேலும் படிக்க ]

கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா... [ மேலும் படிக்க ]

பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் – இராணுவ தளபதி!

Friday, May 28th, 2021
பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். எந்த நெருக்கடியின் ஆரம்பத்திலும் ஊடகங்களால்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் யோசனை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தகவல்!

Friday, May 28th, 2021
மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!

Friday, May 28th, 2021
ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி !

Friday, May 28th, 2021
இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு பகுதி கடலில் மூழ்கி செயலற்ற நிலையில் இருந்த யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் குறிகாட்டுவான் படகுத்துறையில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள்... [ மேலும் படிக்க ]

கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தகவல்!

Friday, May 28th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குணதாஸ்... [ மேலும் படிக்க ]