Monthly Archives: May 2021

நாட்டின் சிலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!

Friday, May 28th, 2021
இன்றையதினம் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதான நிலையம்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நெரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது – சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தல் சுகாதார விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பத்தப்படக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களின் நலன்கருதி சகல அஞ்சல் அலுவலகங்களும் சேவையில் – அஞ்சல்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். மே... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரங்கள் இரத்து – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை!

Friday, May 28th, 2021
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்தது!

Friday, May 28th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் 27 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின்... [ மேலும் படிக்க ]

தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பாடு!

Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலர் வெவ்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகி உள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, May 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 12 பேர்... [ மேலும் படிக்க ]

அரியாலை கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 28th, 2021
அரியாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய்லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன், குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை... [ மேலும் படிக்க ]