Monthly Archives: May 2021

அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Friday, May 28th, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டாலும் அரசாங்கத்தால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும். அதற்காக... [ மேலும் படிக்க ]

கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – அமைச்சர் தேவானந்தா உறுதியளிப்பு!

Thursday, May 27th, 2021
கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா  மாவட்ட கடல்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலனுக்காக சக தரப்பினருடன் கைகோர்க்க தயாராகவே உள்ளோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
எமது மக்கள் துன்பங்களை எதிர்கொள்ளுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் முன்நின்று கடமையாற்றுவதற்கு நாம் பின்நின்றது கிடையாது" என்று ... [ மேலும் படிக்க ]

மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Thursday, May 27th, 2021
ரஷ்யாவிடமிருந்து  50,000  ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு  கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துனட் இந்த தடுப்பூசிகள் இன்று (27)... [ மேலும் படிக்க ]

புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு!

Thursday, May 27th, 2021
கொழும்கு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறையான பொறிமுறையூடாக நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, May 27th, 2021
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அனுமதி கிடைக்கவில்லை – எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சர்ச்சைத் தகவல்!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய... [ மேலும் படிக்க ]

இரண்டாக பிளவடைந்த படகு – 150 பேர் பலி? தேடும் முயற்சியில் மீட்புக்குழு – நைஜீரியாவில் துயரம்!

Thursday, May 27th, 2021
நைஜீரியாவில் பயணிகள் படகு ஒன்று இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 150 பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5... [ மேலும் படிக்க ]

பயணத்தடையை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பதே சிறந்தது – யாழ் மாவட்ட கொரோனா நிலைமை குறித்து செயலணி வலியுறுத்து!

Thursday, May 27th, 2021
கொரோனா தொற்று  நிலைமை யாழ். மாவட்டத்தில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கொரோனா செயலணி, இறுதியாக கிடைத்த அறிக்கையின்படி 59 பேருக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!

Thursday, May 27th, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி... [ மேலும் படிக்க ]