Monthly Archives: May 2021

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Thursday, May 27th, 2021
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.சஞ்சய ராஜரத்னம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் விசேட நடவடிக்கை!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும் கடற்கரைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீப்பரவல் – கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!

Thursday, May 27th, 2021
யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில்  சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க பொதுசுகாதார பரிசோதகர்களின் உதவி கோரப்பட்டுள்ளது!

Thursday, May 27th, 2021
நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!

Thursday, May 27th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவால் வெளியாக்கப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாக்கப்பட்ட தகவலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அறிவுறுத்து – மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
காலி, மாத்தறை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிப்பு –இராணுவ தளபதி தகவல்!

Thursday, May 27th, 2021
இலங்கையில் மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை மொத்தம் 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனகொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, May 27th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய... [ மேலும் படிக்க ]