கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!

Thursday, May 27th, 2021

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்த 298 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts: