குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!

Saturday, October 27th, 2018

யாழ் குமாநாட்டில் இறால்இநண்டுஇகணவாய் போன்றகல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

யாழ் நகரை அண்டிய குருநகர்இ நாவாந்துறை கொட்டடி போன்ற சந்தைகளில் கடல் உணவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

அதேவேளை தெற்குபகுதிகளுக்கு நண்டு இறால் போன்ற கடல் உணவுகள் அதிகமாககொண்டு செல்லப்படுவதால் இதற்கான விலைகள் அதிகரித்துள்ளதோடு மீன்களின் விலையும் சற்றுஅதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்பது  சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைய...
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு அ...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!