Monthly Archives: May 2021

தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
காஸாவின் முன்னேற்றங்களை வெளிவிவகார அமைச்சு கவனித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் – பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தகவல்!

Thursday, May 27th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று – 18 வீடுகள் சேதம்!

Thursday, May 27th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்... [ மேலும் படிக்க ]

கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புவோருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு தேவையான ஒத்துபை்புக்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக வருமான மார்க்கமாக கடல் பாசி... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை; யாழ்ப்பாணத்தில் 46 குடும்பங்கள் பாதிப்பு – குழந்தை காயம்!

Wednesday, May 26th, 2021
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, May 26th, 2021
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்றுமுதல் ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, May 26th, 2021
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத்திய... [ மேலும் படிக்க ]