Monthly Archives: May 2021

பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021
நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணயின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா.... [ மேலும் படிக்க ]

சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Wednesday, May 26th, 2021
சீன - இலங்கை கூட்டு உற்பத்தியாக சினோவெக் கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நாட்டினுள் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

கடும் காற்று – மன்னார் மாவட்டத்தில் 59 பேர் பாதிப்பு : 13 வீடுகள் சேதம்!

Wednesday, May 26th, 2021
மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!

Wednesday, May 26th, 2021
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்கள் விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, May 26th, 2021
நாட்டின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாளர்களாக மாறுவதுடன் எமது மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் பலமானதாக உருவாகுவதற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்தும் சரியான முறையில்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் 4 சிறுவர்கள் இடங்கலாக 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று !

Wednesday, May 26th, 2021
யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்றயதினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10... [ மேலும் படிக்க ]

ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் யாழ்.மாவட்டம்!

Wednesday, May 26th, 2021
யாழ்.மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை... [ மேலும் படிக்க ]

தீக்கிரையான கப்பலின் சிதைவுகள் கரையொதுங்கின!

Wednesday, May 26th, 2021
கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றியிருந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலில் இருந்து கடலில் வீழ்ந்த சில கொள்கலன்கள் மற்றும் எரியுண்ட கப்பலின்... [ மேலும் படிக்க ]

240 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Wednesday, May 26th, 2021
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பில் குறித்த சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்கைக்கு!

Wednesday, May 26th, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4 ஆயிரத்து 700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு... [ மேலும் படிக்க ]