Monthly Archives: May 2021

பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!

Wednesday, May 26th, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து புனித வெசக் தின நிகழ்வு!

Wednesday, May 26th, 2021
உலகம் முழுவதிலும் உள்ள பௌத்த மக்கள் சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்று புனித வெசக் முழுமதி தினத்தை கொண்டாடுகின்றனர். இந்தியாவில் புனித புத்த பூர்ணிமா எனவும்... [ மேலும் படிக்க ]

இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கை மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம்!

Wednesday, May 26th, 2021
புனித வெசாக் நோன்தினமான இன்று (26) அதாவது 2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகிறது. இன்று மாலை 6.23க்கு தென்கிழக்கு வான்பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.20 வரை... [ மேலும் படிக்க ]

‘யாஸ்’அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது!

Wednesday, May 26th, 2021
இந்தியாவின் ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியதாக இந்திய லானிலை ஆய்வு நியைம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இது. தாம்ரா - பாலசோர் இடையே யாஸ் புயல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!

Wednesday, May 26th, 2021
மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 686 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Wednesday, May 26th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

கடும்காற்றினால் வவுனியாவில் பப்பாசி செய்கை அழிவு!

Wednesday, May 26th, 2021
வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று!

Wednesday, May 26th, 2021
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில்  2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 878 ஆக... [ மேலும் படிக்க ]

கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை !

Wednesday, May 26th, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் ப்ரெஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அத்துடன் தீயை அணைக்கும் முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 26th, 2021
இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து விசேட... [ மேலும் படிக்க ]