Monthly Archives: May 2021

தொடரை வென்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பங்களாதேஷ்!

Wednesday, May 26th, 2021
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் டக்வோர்த் லூயிஸ் முறையில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், 2-0 என்ற... [ மேலும் படிக்க ]

சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

Wednesday, May 26th, 2021
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. பீஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இலங்கையின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் அடிப்படையில் அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]

பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, May 26th, 2021
காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைவு திட்டம் அமைச்சர்களினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பாரிய உதவியாக அமைந்துள்ளது – வெசாக் வாழ்த்த்துச் செய்தியில் பிரதமதர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 26th, 2021
உலக பொக்கிஷமான பௌத்த சமயம் என்பது பௌத்தர்களுக்கானது மட்டுமல்ல, உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச பௌத்த சித்தாந்தத்தின்... [ மேலும் படிக்க ]

கொழும்பு கடலில் ஆய்வுப் பணிகளில் நாரா தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Tuesday, May 25th, 2021
கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பாதார்த்தங்கள் கொழும்பு துறைமுகத்தினை அண்டிய கடலில் கலந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு கடற்றொழில் ... [ மேலும் படிக்க ]

கப்பலிலிருந்து விழுந்த கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம்!

Tuesday, May 25th, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, கடலில் விழுந்த 3 கொள்கலன்களில் எபோக்ஸி ரெஸின்... [ மேலும் படிக்க ]

முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் அறிவுறுத்து!

Tuesday, May 25th, 2021
வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, May 25th, 2021
பனைவளம் தொடர்பான பாடநெறிகளையும் பெருந்தோட்ட பயிர்கள் சார்பான பல்கலைக் கழக வளாகத்தின் பாடத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, May 25th, 2021
கொரோனா மூன்றாவது அலை காரணமாக மருத்துவமனை கட்டமைப்பில் அதிகரித்துள்ள பிராணவாயு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலையின் கீழ்... [ மேலும் படிக்க ]