240 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
Wednesday, May 26th, 2021விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பில் குறித்த சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட நபர்களே இவ்வாறு விடுவிக்கப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பிரதியமைச்சர் தெவரப்பெரும தற்கொலை முயற்சி!
தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடு!
நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் - மின்சக்தி அமைச்சர் தெரிவிப...
|
|
விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொது மக்களுக்கு பொ...
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அப...
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை - அமைச்சர் பந்துல குணவர்...