ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, November 1st, 2017

பெரும் இழுபறியில் இருந்துவந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து ஏனையவற்றிற்கான தேர்தல் நடத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Related posts:

காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!
கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார ...
வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க இந்தியா தீர்மானம் - வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பில...