ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
Wednesday, November 1st, 2017
பெரும் இழுபறியில் இருந்துவந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து ஏனையவற்றிற்கான தேர்தல் நடத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள்...
வடக்கு கல்வி அமைச்சின் திட்டமிடப்படாத செயற்பாட்டால் அவதியுற்ற ஆங்கில ஆசிரியர்கள்!
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ...
|
|