Monthly Archives: May 2021

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Monday, May 31st, 2021
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மோட்டார்... [ மேலும் படிக்க ]

அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, May 31st, 2021
வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்த போதே மேற்படி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் உருவானது!

Monday, May 31st, 2021
குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் உத்தரவு!

Sunday, May 30th, 2021
யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது

Sunday, May 30th, 2021
அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம், இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Sunday, May 30th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

பயணத் தடையால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

Sunday, May 30th, 2021
பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, May 30th, 2021
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ஒன்றை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு துறைசார்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராஜபக்ச நேரில் சென்று கண்காணிப்பு!

Sunday, May 30th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியினால் முதற் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த... [ மேலும் படிக்க ]

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மாத்தறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்!

Sunday, May 30th, 2021
மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறித்து கண்காணிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதற்கமைய மாத்தறை... [ மேலும் படிக்க ]