Monthly Archives: May 2021

கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை!

Monday, May 31st, 2021
கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்து!

Monday, May 31st, 2021
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை முதல் செலுத்துகை நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Monday, May 31st, 2021
அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்த இத்தாலி !

Monday, May 31st, 2021
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த... [ மேலும் படிக்க ]

மே மாதத்தில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு எதிர்வரும் ஜூன் 8 திகதி இரண்டாவது செலுத்துகை – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 31st, 2021
சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர்,... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Monday, May 31st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 859 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 849 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசேட அனுமதி – எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ். பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

Monday, May 31st, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு!

Monday, May 31st, 2021
“கொவிட் 19 தடுப்பு மருந்துடன் முன்நோக்கி” எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]