அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் உருவானது!

Monday, May 31st, 2021

குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சந்தை வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts:

பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் -...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் - அமைச்சர் தேவா நம்பிக்கை!

இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்து...