Monthly Archives: February 2019

காணாமல் போன உறவுகளுக்காக முற்றாக முடங்கியது வடக்கு வடமாகாணம்!

Monday, February 25th, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் இன்று திங்கட்கிழமை முழுமையாக முடங்கியுள்ளது. நகர் பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

என்னை விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும் – இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 24th, 2019
மக்கள் தரப்பில் இருந்த எதுவித உள்நோக்கமும் இன்றி என்னை விமர்சிக்கும் எவரது விமர்சனத்தையும் ஏற்க நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அரசியல் தேவைகளுக்காகவும் தமது... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பம்!

Sunday, February 24th, 2019
யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

சிகரட் துண்டால் 300 கார்கள் தீக்கிரை – பெங்களூரில் சம்பவம்!

Sunday, February 24th, 2019
இந்தியாவின் - பெங்களூருவில் சிகரட் துண்டொன்றின் மூலம் பரவிய தீ விபத்தில் 300க்கும் அதிகமான கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. வடக்கு பெங்களூருவின் இடம்பெற்றுவரும் விமான கண்காட்சியை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தொடருந்தில் சென்ற கிம் ஜோங்!

Sunday, February 24th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான இரண்டாவது முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் தொடருந்து மூலம் வியட்நாம் பயணித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !

Sunday, February 24th, 2019
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது. அதன்படி, கடந்த வாரத்தினுள் எண்ணெய் விலை நூற்றுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஒபெக் அமைப்பினால்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!

Sunday, February 24th, 2019
கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் இந்த வருடம் 2 ஆயிரத்து 790 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என சிறுபோக குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!

Sunday, February 24th, 2019
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் திடீர் மாற்றம்!

Sunday, February 24th, 2019
எதிர்வரும் சில சில தினங்களுக்கு நாட்டின் தென் பகுதியில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக ஊவா மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய – ஆஸி தொடர் இன்று ஆரம்பம் !

Sunday, February 24th, 2019
இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20க்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர்களில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி,... [ மேலும் படிக்க ]