Monthly Archives: February 2019

அலுகோசு பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, February 28th, 2019
அலுகோசு பதவிக்கு 45 விண்ணப்பங்கள் கிடைப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(28) முதல்... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் பலி!

Thursday, February 28th, 2019
நேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஜயசூரியவிற்கு தடை!

Thursday, February 28th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்கள் பாவிக்க தடை!

Thursday, February 28th, 2019
இலங்கை தேசிய அணியில் பங்கு கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து தங்களை நீக்கிக் கொண்டால் அழுத்தங்கள் இன்றி விளையாட்டில் பங்குகொள்ளலாம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

அரச நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்!

Thursday, February 28th, 2019
தமது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால், அடுத்த வாரம் முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த குழு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!

Monday, February 25th, 2019
நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு... [ மேலும் படிக்க ]

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Monday, February 25th, 2019
அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன்(25) நிறைவடைவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார இன்று(25) நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பயணமானார் பொலிஸ்மா அதிபர்!

Monday, February 25th, 2019
24 ஆவது ஆசிய - பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்!

Monday, February 25th, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Monday, February 25th, 2019
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]