கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஜயசூரியவிற்கு தடை!
Thursday, February 28th, 2019இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: ஏலம் போகாத பிரபல வீரர்கள்!
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஆவேசமான முன்னாள் அணித்தலைவர் கிளார்க்!
|
|