ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பம்!

Sunday, February 24th, 2019

யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுள்ளார்.

Related posts: