ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

Saturday, December 29th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

இந்த விஷேட கூட்டம் இன்றைய தினம் முழு நாள் கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

48914076_586280755158071_9038277698224390144_n

49413731_2204162856504810_4801516988725723136_n

49203567_355159978609108_6586970009325535232_n

49069811_586413728471891_5354522052747329536_n

49155641_561424797664145_291457803556487168_n

49245183_1918966034899885_6951651048159182848_n

49609829_370616483713476_6601130447780970496_n

DSC_0784

49002945_573438263118077_2683448536648908800_n

 

Related posts: