Monthly Archives: July 2018

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, July 30th, 2018
தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடிய யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உழைக்கும் உறவுகளையும்,பாரம்பரியமான தொழில் வளங்களையும், ஈடற்ற சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்துள்ளார்கள்.... [ மேலும் படிக்க ]

ஹாலியில் பாரிய காட்டுத்தீ!

Monday, July 30th, 2018
ஹாலி எல - அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீப்பரவல் காரணமாக வனத்தின்... [ மேலும் படிக்க ]

முட்டையின் விலை அதிகரிப்பு!

Monday, July 30th, 2018
சந்தையில் முட்டையின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தற்போது கோழி முட்டையொன்று 19 ரூபா தொடக்கம் 20 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. தீவனங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களில் அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை!

Monday, July 30th, 2018
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மத்திய நிலையங்களாக செயற்படும் அனைத்து மத்திய நிலையங்களுக்கும் அலைபேசிகளுக்கான சமிஞ்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புகள் நடத்த தடை!

Monday, July 30th, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு நாளை(31) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்ஆரம்பம்!

Monday, July 30th, 2018
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான்... [ மேலும் படிக்க ]

வெள்ளப் பெருக்கு: மியான்மரில் 54,000 பேர் வெளியேற்றம்!

Monday, July 30th, 2018
வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதையடுத்து பாதுகாப்பு கருதி மியான்மரில் 54,000 பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!

Monday, July 30th, 2018
அடுத்த ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றறிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் முக்கிய  பிரமுகர்கள்!

Monday, July 30th, 2018
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் திரண்டுள்ளனர். சென்னை... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம் : இந்தோனேஷனியாவில் 15 பேர் பலி!

Monday, July 30th, 2018
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் 15 பேர் உயிரிழந்தனர். 5௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்த, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின்... [ மேலும் படிக்க ]