ஹாலியில் பாரிய காட்டுத்தீ!
Monday, July 30th, 2018ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவல் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாரச...
கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ...
|
|