Monthly Archives: July 2018

சுதந்திர தினத்துக்குள் பிரதமராகிறார் இம்ரான்!

Tuesday, July 31st, 2018
ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மை பலம் இல்லாவிடிலும், சிறிய கட்சிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

2020ஆம் ஆண்டு வரை பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

Tuesday, July 31st, 2018
கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் திட்டங்கள் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களை... [ மேலும் படிக்க ]

தேசிய கணக்காய்வு சட்டம் அமுலில்!

Tuesday, July 31st, 2018
நாளை முதல் தேசிய கணக்காய்வு சட்டமூலம் அமுலுக்கு வரவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியால் வெளியாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பு உறுதி : அரச மருத்துவ சங்கம்!

Tuesday, July 31st, 2018
10 கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டம்!

Tuesday, July 31st, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்கள்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Monday, July 30th, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனை தலைமையாக கொண்டு இயங்கவதாக கூறப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று அடங்கலாக 4 தன்னார்வ தொண்டு... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் – கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு!

Monday, July 30th, 2018
கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினரான வசந்தகுமாரை தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிவித்து மற்றொரு கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினரான நாவலனின் சகோதரர் குணாளனுக்கு... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுக்குழு அட்ரூழியம் – கிராமசேவகர் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது!

Monday, July 30th, 2018
வண்ணார்பண்ணை கிழக்கு - ஜே 100 கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன் அவரது அலுவலகமும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. வண்ணார்பண்ணை... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கோர விபத்து : இருவர் கவலைக்கிடம்!

Monday, July 30th, 2018
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த அரச பேருந்தும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதுடன், எட்டு மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கைவிடப்பட்டது புகையிரத பணிப்புறக்கணிப்பு!

Monday, July 30th, 2018
இன்று(30) நள்ளிரவு முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்திருந்த நிலையில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம்... [ மேலும் படிக்க ]