தேசிய கணக்காய்வு சட்டம் அமுலில்!
Tuesday, July 31st, 2018
நாளை முதல் தேசிய கணக்காய்வு சட்டமூலம் அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியால் வெளியாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டது.
இந்தநிலையில் நாளை முதல் இது சட்டமாக நாட்டில் அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பேருந்துகளை திருத்த 3000 மில்லியன்!
உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை இருக்காது - லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!
கல்வி அமைச்சு கோரிக்கை - 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை -...
|
|
|


