விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டம்!

Tuesday, July 31st, 2018

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்கள் குறைவடைந்து வருவதால், தென்னை பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts: