விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டம்!
Tuesday, July 31st, 2018வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்கள் குறைவடைந்து வருவதால், தென்னை பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபாகணேசன் தெரிவு! ...
ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
தீவிரமடையும் கொரோனா – இலங்கையில் 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி!
|
|