வெளிநாட்டு செய்திகள்

கொங்கோவில் கத்தியால் குத்தப்பட்டு 64 பேர் படுகொலை!

Tuesday, August 16th, 2016
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கு பிராந்தியத்தில், சந்தேகத்துக்கிடமான போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

குலன் ஆதரவாளர்களை பிடிக்க நீதிமன்றங்களில் போலிசார் சோதனை!

Monday, August 15th, 2016
கடந்த மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை விசாரித்து வரும் போலிசார் இஸ்தான்புல்லில் உள்ள மூன்று நீதிமன்றங்களில் சோதனை நடத்தி உள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா!

Monday, August 15th, 2016
இலங்கை - இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதாகவும் விரைவில் குறித்த... [ மேலும் படிக்க ]

முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும் கடிதம் !

Monday, August 15th, 2016
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணி சுமாருக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் இது........ “அன்புள்ள மகனுக்கு அப்பா... [ மேலும் படிக்க ]

பணம் இல்லாததால் மரணித்தாரா முத்துக்குமார்!

Monday, August 15th, 2016
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே... [ மேலும் படிக்க ]

பாரபட்சங்கள் வேண்டாம் : இந்தியப் பிரதமர் மோடி!

Monday, August 15th, 2016
தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு... [ மேலும் படிக்க ]

ஜனநாயக ஆதரவு மாணவர்களின் சிறை தண்டனை நீக்கம்!

Monday, August 15th, 2016
நியாயமற்றதாக இருக்கும் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததால், ஹொங்கொங்கிலுள்ள ஜனநாயக ஆதரவு மாணவர்கள் மூன்று பேர் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு செப்டம்பர்... [ மேலும் படிக்க ]

தீயினில் சங்கமமான கவிஞர் முத்துக்குமார்!

Monday, August 15th, 2016
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. முத்துக்குமாரின் 9 வயது மகன்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சபாநாயகராக தமிழ்ப்பெண்!

Monday, August 15th, 2016
மலேசியாவில் உள்ள பேராக்கின் சட்டமன்ற சபாநாயகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் தங்கேஸ்வரி பதவியேற்றுள்ளார். மலேசிய இந்தியர்களின் முதலாவது, 'பெண் சபாநாயகர்' என்ற பெருமையை... [ மேலும் படிக்க ]

5 பேருடன் சென்ற இராணுவ உலங்குவானூர்தி மாயம்!

Sunday, August 14th, 2016
தாய்லாந்தில் அராணுவப்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று மியான்மர் எல்லையையட்டி உள்ள பாய் மாவட்டத்தில் உணவ நிவாரண முகாமுக்கு சென்று விட்டு பீட்சணுலோக் விமான தளத்திற்கு வந்து... [ மேலும் படிக்க ]