வெளிநாட்டு செய்திகள்

வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!

Sunday, September 4th, 2016
ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. துமென் நதியின் அருகில்... [ மேலும் படிக்க ]

எழுபது ஆண்டுகால எல்லைச் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷியா- ஜப்பான் சம்மதம்!

Sunday, September 4th, 2016
வட மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவுகளின் ஏழு தசாப்த கால எல்லைச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான இசைவை ரஷியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஷியாவில்... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 80 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் சாதனை!

Sunday, September 4th, 2016
காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள சுமார் 80 லட்சம் மக்களுக்கு இருவாரங்களுக்குள், மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கோ... [ மேலும் படிக்க ]

சிரியாவிற்குள் ஊடுருவிய துருக்கி டாங்கிகள்!

Sunday, September 4th, 2016
சிரியாவிற்குள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு துருக்கி டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் ஆக்கிரமிப்பு நடைபெற்ற பகுதிக்கு மேற்கு... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 14 தொழிலாளர்கள் கடத்தல்!

Sunday, September 4th, 2016
நைஜீரியாவில் குறைந்தது 14 எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களது ஓட்டுநரும் கடத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்ற பேருந்து நைஜீரியாவின்... [ மேலும் படிக்க ]

வியட்நாமுக்கு அரை பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !

Sunday, September 4th, 2016
வியட்நாமின் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை இந்தியா வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். பதினைந்து ஆண்டுகளில முதல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கைது செய்யப்பட்டவரை நாடு கடத்த தீர்மானம்!

Saturday, September 3rd, 2016
போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த... [ மேலும் படிக்க ]

வத்திக்கானில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!

Saturday, September 3rd, 2016
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வத்திக்கான் நகரில் நடக்கிறது. 20-ம் நூற்றாண்டில் உலக மக்களால் மிகவும் போற்றப்பட்டவர், அன்னை தெரசா. தனது வாழ்நாள்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் உணவகம் தாக்குதல் – ஒருவர் சுட்டுக்கொலை!

Saturday, September 3rd, 2016
பங்களாதேஷில் கடந்த ஜூலை மாதம் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் காவற்துறையின் உயர்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் வியட்நாம் விஜயம்!

Saturday, September 3rd, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம் மற்றும் சீனாவுக்கான 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்முதற்கட்டமாக மோடி வியட்நாம் சென்றுள்ளார். இது... [ மேலும் படிக்க ]